Create an account

Create an account Direct activities of workers who are setting up photographic equipment. Many people think they will improve their photography by buying a spiffy new camera.

In photography, technique is more important than equipment. In addition, taking good pictures is something anyone can do with any camera, if you practice enough and avoid some common mistakes.
1. Understanding Your Camera
2.Set the camera's resolution to take high quality photos at the highest resolution possible
3.Fill the frame with your subject.
4.Try an interesting angle
5.Relax when you push the shutter button.

https://youtu.be/aDYPeg64v0M
20/07/2021

https://youtu.be/aDYPeg64v0M

நாளைய கனவு நிகழ்ச்சியில் பள்ளி மாணவர் மாணவிகளுக்கு அடுத்த படியாக என்ன துறையில் படிக்கலாம் என்பதை பற்றிய அடங்.....

22/08/2019
ஆலஞ்சி தூய பிரான்சிஸ் சவேரியார் முதன்மை பங்கின் இளைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் 3 -வைத்து கிறிஸ்துமஸ் தாத்தா போட்டிய...
01/12/2018

ஆலஞ்சி தூய பிரான்சிஸ் சவேரியார் முதன்மை பங்கின் இளைஞர்கள் இணைந்து நடத்தும் மாபெரும் 3 -வைத்து கிறிஸ்துமஸ் தாத்தா போட்டியானது வருகின்ற டிசம்பர் 23 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிடாலக்காடு நல்லாயன் ஆலய வளாகத்திலிருந்து தொடங்கி ஆலஞ்சி தூய சவேரியார் முதன்மை ஆலய வளாகம் வரை நடைபெற இருக்கின்றது. அனைவரும் கலந்து கொண்டு போட்டியை சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்.

Kanyakumari India
19/07/2018

Kanyakumari India

Kirathur kanyakumari  Nagercoil Memes2.0/நாகர்கோவில் மீம்ஸ்2.0
08/05/2018

Kirathur kanyakumari Nagercoil Memes2.0/நாகர்கோவில் மீம்ஸ்2.0

ஓட்டு வீடு கலெக்ஷன்ஸ்! Nagercoil
11/03/2018

ஓட்டு வீடு கலெக்ஷன்ஸ்! Nagercoil

இந்த போஸ்டர்களை நன்றாக  கவனிக்க வேண்டும் இந்த மூன்று ஊர்களுமே நாடார்கள் வசிக்கும் பகுதி நாடார்களின் இறைநம்பிக்கையான அய்ய...
15/02/2018

இந்த போஸ்டர்களை நன்றாக கவனிக்க வேண்டும் இந்த மூன்று ஊர்களுமே நாடார்கள் வசிக்கும் பகுதி நாடார்களின் இறைநம்பிக்கையான அய்யாவழி பதிகள் இருக்கும் ஊர்கள்.......

சரலூரும் இருளப்பபுரமும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஊர்கள் பத்தல்விளை அய்யாவழி பதி பிரசித்தி பெற்றதாகும். இந்த ஊர்களில் வசிக்கும் நாடார்களை எப்படி கமிஷன் மண்டிகளுக்கு அடிமையாகிப்போய் கிடக்கிறார்கள் என்பதற்கு இந்த போஸ்டர்களே சாட்சி...........

நாடார் என்றழைக்கப்படும் சான்றோரே உங்கள் அக கண்ணை திறந்து பாருங்கள் உங்களையே சில கேள்விகள் கேளுங்கள்.....?

சாமிதோப்பு பதியை ஏன் அரசுடமையாக்க வேண்டும் என்று சில சக்திகள் தொடர்ந்து கூறிவருகின்றன.....? வரவிருக்கும் துறைமுகத்திற்கும் விமானநிலையத்திற்கும் சாமிதோப்பு பதி இடைஞ்சலாக இருப்பது உங்களுக்கு தெரியுமா.....?

அன்புகொடி உறவுகளின் மூலமே சாமிதோப்புதான் என்பது தெரியுமா உங்களுக்கு.....? அதை சுற்றி விமானநிலையத்தயும் துறைமுகத்தயும் வளர்ச்சி திட்டம் என்ற பெயரில் வரவைத்து பதியை கபளீகரம் செய்ய இருக்கும் முயற்சி என்பது உங்களுக்கு விளங்கவில்லையா....?வர்ணாசிரமத்தை எதிர்த்த
ஐயா வைகுண்டரின் குரலாக நிற்கும் சாமிதோப்பை அழிப்பதில் யாருக்கு லாபம் என்பதாவது உங்களுக்கு புரியுமா......?

இந்த துறைமுகம் மணக்குடியில் வருவதால் பெருமளவு பாதிக்கபட இருப்பது நாடார்களின் தொழிலும் அவர்களது தொழில் சார்ந்த நிலமும் தான் என்பதாவது புரியுமா உங்களுக்கு.......?

உங்கள் விரலை வைத்தே உங்கள் கண்ணை குத்தும் விதமாகத்தான் பொன்னாரை வைத்து இதல்லாம் நடத்தப்படுகிறது என்பது தெரியுமா......? நாளை இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டு ஏதலிகளாக நம் பிள்ளைகள் திரியும்போது இத்திட்டத்தை தடுக்காத நம்மை காறி உமிழத்தான் போகிறார்கள் உறவுகளே........

நாடார் என்றழைக்கப்படும் சான்றோரே உங்களுக்கெதிரான மறைமுக போரை யார் நடத்துகிறார்கள் என்று கூட புரிந்துகொள்ளாமல் நாசமாக போக போஸ்டர் ஒட்டி திரியுங்கள்............

வாழ்க வளமுடன்.
ரிச்சி பிறைசன்

குறிப்பு: முதல் கமென்டை அவசியும் படிக்கவும்

07/02/2018

Address

Maxamed Xasan Shaakir
Chennai
600009

Website

Alerts

Be the first to know and let us send you an email when Create an account posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share